நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,
எனக்கான உன் இதயம்
இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....
இதயத்தில் எழுதிய உன்னை
என்றும் அழிக்கப்போவதில்லை...............
.
-
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
No comments:
Post a Comment