ஆண்டுகள் சில சென்றால்
அன்பான முகங்கள் மறக்குமோ....
நாடு விட்டு நாடு சென்றால்
நட்புகள் தான் பிரிவெழுதுமோ....
நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று
ஆட்டம் காணுமோ.......?நான் செய்த பிழை எதுவோ....
எனக்கெதுவும் புரியலையே...!!!
K.P.castro
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
2 comments:
நண்பா இன்றுதான் உனது வலைப்பூவை பார்க்க நேர்ந்தது உனது எண்ணங்கள் எல்லாமே நீ வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள் தான் எல்லோரும் வலிகளுடன் வாழ்பவர்கள்தான் மனம் சோராதே உன்னால் இயன்றவரை போராடு. கவிதைகள் யதார்த்தமாக இருக்கின்றது எனவே டெம்பிளேட்டை மாற்றியபின் திரட்டிகளில் சேர்த்துக்கொள்( ஏதாவது தொழில்நுட்ப உதவி தேவையாயின் மூஞ்சி புத்தகத்திநூடு கேள் முடிந்த வரையில் உதவுகின்றேன்). நானும் ஆர்வ கோளாறில் வலைப்பூ ஒன்று (www.devivaasam.tk) ஆரம்பித்தேன் ஆனால் முதல் இரண்டு இடுகையையும் தவிர ஏனையவை எல்லாம் சுட்டதுதான் (பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்) பின்னூட்டங்கள் தான் வலைப்பதிவினை எழுத தூண்டும் எனவே தொடர்ந்து எழுது வாழ்த்துக்களுடன்
சுதர்சன்
thx friend... must i ll contact u..
Post a Comment