கல்லுக்குள்ளே ஈரம் உண்டு என்றார்கள்
அது கசிவதும் கூட உண்டு என்றும் சொன்னார்கள்
கல்லை விட கடினமனத உன் மனசு
அதை எண்ணி கசிகிறதே என் இதய குருதி
காரிருள் கானகத்தில் கூட சிற்சில நேரம்
விட்டில்கள் நொடிப்பொழுது வெளிச்சம் தரும்
காதல் எனும் பறவை இருளுக்குள் போன போது
நம்பிக்கை சுடராய்எதுவுமில்லை எனக்கிங்கு....
கஸ்ரோ