உப்பும் முத்தும் ஒரே வகையான ஒலிச்சுவை
கண்ணீர் துளி உப்பின் சுவையுடையதே.........
முத்தை அதன் சுவையை அறியாத நான்....
உப்பின் சுவையை தினமும் உணருகின்றேன்
கஸ்ரோ
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
No comments:
Post a Comment