Pages

Tuesday 6 October 2009

அந்த கணப்பொழுது...?



ஏன் தலை குனிந்து நிற்கிறாய்?


என் அன்பே.....? வெட்கமா......?


ஓ.............................................................


என்னை மறந்து விடுங்கள்.....


என்று சொல்லி சென்ற


அந்த கணப்பொழுது அல்லவே இது...


கஸ்ரோ

No comments: