ஏன் தலை குனிந்து நிற்கிறாய்?
என் அன்பே.....? வெட்கமா......?
ஓ.............................................................
என்னை மறந்து விடுங்கள்.....
என்று சொல்லி சென்ற
அந்த கணப்பொழுது அல்லவே இது...
கஸ்ரோ
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
No comments:
Post a Comment