நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,
எனக்கான உன் இதயம்
இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....
இதயத்தில் எழுதிய உன்னை
என்றும் அழிக்கப்போவதில்லை...............
.
-
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
ஆண்டுகள் சில சென்றால்
அன்பான முகங்கள் மறக்குமோ....
நாடு விட்டு நாடு சென்றால்
நட்புகள் தான் பிரிவெழுதுமோ....
நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று
ஆட்டம் காணுமோ.......?நான் செய்த பிழை எதுவோ....
எனக்கெதுவும் புரியலையே...!!!
K.P.castro