Pages

Saturday 7 November 2009


பகுத்து அறியும் வயதிற்கு முன்பே...

பனை மரத்து வாசம் மனதில் பதியும் முன்பே...

பதறி அடித்து பண்ணை பாலம்

மீதாகஓடி வந்தது

நிழலாய் மனதில் நிற்கிறது..

எவர் செய்த குற்றமோ -

இல்லைநான் செய்த குற்றமோ..

என் கிராமத்து மணம்-

என்னில் இருந்து

மறக்கடிக்கப்பட்டது...
( மணம் வீசும்.....)
கஸ்ரோ

No comments: