பகுத்து அறியும் வயதிற்கு முன்பே...
பனை மரத்து வாசம் மனதில் பதியும் முன்பே...
பதறி அடித்து பண்ணை பாலம்
மீதாகஓடி வந்தது
நிழலாய் மனதில் நிற்கிறது..
எவர் செய்த குற்றமோ -
இல்லைநான் செய்த குற்றமோ..
என் கிராமத்து மணம்-
என்னில் இருந்து
மறக்கடிக்கப்பட்டது...
( மணம் வீசும்.....)
( மணம் வீசும்.....)
கஸ்ரோ
No comments:
Post a Comment