நலமாக இருக்கின்றாயா...இருப்பாய் என்றே நினைக்கின்றேன் நலமாக நீ வாழ்வதற்குஎந்தன் வாழ்த்தும் உனை சேரட்டும் மனை மாறி சென்ற உனைமனதால் நினைப்பதும் கூட தவறு என்று தெரிந்த போதும் என் மனதை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லையே ...கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
கஸ்ரோ
1 comment:
Post a Comment